ஆ.மகராஜன்
Friday 27 January 2017
நீர்க்குமிழி
நீர்க்குமிழி
**************
வளிமண்டலத்தின் ஒரு
சிறுபகுதியைத் தன்னுள்
சிறை பிடித்து விட்ட,
அகம்பாவத் திமிருடன்
நீர்வெளியின் மேற்பரப்பில்
ஆணவமாய் அலைந்து
கொண்டிருக்கிறது..
'எப்பொழுது வேண்டுமானாலும்
உடைந்து போகலாம்'
என்கிற உண்மை உணராமலே..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment